வெள்ளிக்கிழமை காப்புக் கட்டி நேற்று(09/02/2017) காலை மணிக்கு புலிக்கள் பெரியாயி கோவிலில் இருந்து சக்தி வேல் எடுத்துவந்து.
மதியம் குளக்கரையில் உள்ள முருகர் கோவிலில் வேல் குத்தி, காவடி எடுத்துத் தீ மிதித்து ஊரைச் சுற்றிவந்து.
இரவு சவுண்டேச்வரி கோவிலில் இருந்து மயில் வாகனத்தில் முருகர் வீதி உலா வந்தார்.
மதியம் குளக்கரையில் உள்ள முருகர் கோவிலில் வேல் குத்தி, காவடி எடுத்துத் தீ மிதித்து ஊரைச் சுற்றிவந்து.
இரவு சவுண்டேச்வரி கோவிலில் இருந்து மயில் வாகனத்தில் முருகர் வீதி உலா வந்தார்.
தீ மிதித்ல்
காவடியாட்டம்
காவடியாட்டம்
மாட்டு வண்டியில் மயில் வாகணத்தில் முருகர் வீதியுலா
மயில் வாகணத்தில் முருகர்
முருகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக