Translate

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

குரு பெயர்ச்ச்

நமது வீரப்பாண்டி சிவன் கோவிலில் குரு பெயர்ச்சி புஜை நடை பெற்றது

திரு நாராயண சாமி கோவில் திருவிழா

     இன்று 104 ஆண்டு திருவிழா காலை பஜனை ஊர்வலத்துடன்
தொடங்கி திரு நாராயண சாமிக்கு படைத்து மாலை சாப்பாடு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இரவு கோகுல கண்ணன் வீதி உலா வர இருக்கின்றது




திங்கள், 1 ஆகஸ்ட், 2016

அம்மைச்சார் அம்மன்

அம்மைச்சார் அம்மன்

     நமது வீரப்பாண்டியில் ஆடி இரண்டாம் வெள்ளி 29/07/2016 அம்மைச்சார் அம்மன் ஆலயத்தில் பொங்கள் வைத்து வழிபட்டார்கள்.
குதிரையில் கலசம் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டது.

ஆலயத்தின் சிறப்பு

     இந்தக் கோவிலில் சில தலைமுறைக்கு முன்பு திருவிழா நடந்தது பொங்கள் வைத்து அனைவரும் வழிபட்டார்கள்.
இந்த பொங்கள் வைப்பதற்குக் கூட அரிசி இல்லாத காரணத்தால் வெறும் பானையில் தண்ணீர் மட்டும் வைத்து அடுப்பேற்றி வைத்து எரியவைத்தாள் ஒரு பக்தை ஆச்சரியமாக இந்த வெறும் பாணை முதலில் பொங்கிவந்து ஆச்சரியம் ஏற்படுத்தியது
இந்த ஆச்சரியம் நடந்தது முதல் வெறும் பாணை பொங்கி வந்த வீரப்பாண்டியள் என்று அழைக்கப்படுகின்றது.