Translate
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016
திரு நாராயண சாமி கோவில் திருவிழா
திங்கள், 1 ஆகஸ்ட், 2016
அம்மைச்சார் அம்மன்
அம்மைச்சார் அம்மன்
குதிரையில் கலசம் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டது.
ஆலயத்தின் சிறப்பு
இந்த பொங்கள் வைப்பதற்குக் கூட அரிசி இல்லாத காரணத்தால் வெறும் பானையில் தண்ணீர் மட்டும் வைத்து அடுப்பேற்றி வைத்து எரியவைத்தாள் ஒரு பக்தை ஆச்சரியமாக இந்த வெறும் பாணை முதலில் பொங்கிவந்து ஆச்சரியம் ஏற்படுத்தியது
இந்த ஆச்சரியம் நடந்தது முதல் வெறும் பாணை பொங்கி வந்த வீரப்பாண்டியள் என்று அழைக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)