Translate

வியாழன், 26 நவம்பர், 2015

நாட்டு கார்த்தி

     இன்று இரண்டாம் நாள் கார்த்தி இதற்கு இறைவனுக்குப் படைக்கும்போது பூசனி இலையில் தாண்டைப்பார்கள் கார்திக்கு தான் மாளிகைக்கும், கோபுரத்திற்கும், குப்பைமேட்டிற்கும் அகல் விலக்கு வைத்துப் படைப்பார்கள்

பூசனி இலைபடையல்





கார்திசுற்றுதல்



 தீபந்தம்சுற்றுதல்


     இரவு ஆதி பறை மேளம் சூழ ஊரை அண்ணாமலையாரே என்ற சத்தத்தோடு மூன்று முறை வலம் வந்து அக்காதா குளக்கரை மற்று பெரியபாறை இன்றும் சில இடங்களிலும் தீட்டு வைக்கோல் போன்றவை கொளுத்தி படைப்பார்கள்.






புதன், 25 நவம்பர், 2015

கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

   

திருவண்ணாமலை 

     இன்றும் நமது வீரப்பாண்டியில் இருந்துதான் திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் திருவிழாவிற்கு கொடியும் மலை உச்சியில் எரியும் திரியும் எடுத்துச் செல்வது வழக்கம்


வீரப்பாண்டி

     நமது வீரப்பாண்டி பொறையாத்தா மலையில் தீபம் ஏற்றப்பட்டது






     மற்றும் புலிக்கள் எக்கா மலையில் (முருகர் மலை) யிலும் தீபம் ஏற்றப்பட்டது

     

வியாழன், 19 நவம்பர், 2015

கார்த்திகை தீபம்

     நமது வீரப்பாண்டியில் அகல் விலக்கு வியாபாரம் ஆதி தொழில் பாணை செய்தார்கள் இது இன்றைய நிலை? இவர்கள் வீதியில் வியாபாரம் செய்கின்றனர்கள்.


செவ்வாய், 17 நவம்பர், 2015

நமது வீரப்பாண்டி பெரிய ஏரி கோடி போதல்

     வீரப்பாண்டி பெரிய ஏரி கோடி போதல்




 நீர் பிடிப்பு பகுதிகள்




8/11/2015 & 9/11/2015 
23.4 செண்டி மீட்டர் மழை

 15 11/2015 & 16/11/2015
12.2 செண்டுமீட்டர் மழை


செவ்வாய், 10 நவம்பர், 2015

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி மழை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


     8/11/2015  காலை 11.00  முதல் 9/11/2015 இரவு 7.49  வரை நமது வீரப்பாண்டி சிவன் கோவில் அருகே பதிவான மழையின் அளவு  234 மில்லி மீட்டர்
8/11/2015 11:00 முதல்
 7:49     44
 9:10     38
10:45    32
12:10    29
01:33    42
04:50    25
10:00    24

8/11/2015 அதிகாலை முதல் மழை பொழிந்தது



     நமது பெரிய ஏரி தற்பொழுது கடகடப்பான் கல்லை வலைத்து நீர் மட்டம் உயர்ந்து இருக்கும் இது பாதி ஏரி நிரப்பியது.
       





தீபாவளி மழை

8/11/2015  காலை 11.00  முதல் 9/11/2015 காலை 7.49  வரை நமது வீரப்பாண்டி சிவன் கோவில் அருகே பதிவான மழையின் அலவு  44 மில்லி மீட்டர்